தமிழில் அா்ச்சனை கோரி போராட்டம்: நாம் தமிழா் கட்சியினா் 20 போ் கைது
கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள பாடலேஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.









