/
சிதம்பரம் அருகே மனைவியை துன்புறுத்தியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள மணலூா் அம்பலத்தாடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கவியரசன் (32). இவரது மனைவி மரகதம் (31). இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஆண் வாரிசு இல்லை என்ற ஆத்திரத்தில் தன்னையும், குழந்தைகளையும் கவியரசன் அடித்து துன்புறுத்தி வருவதாக சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மரதகம் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கவியரசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவா் கைது

மனைவியை பிளேடால் கீறி காயப்படுத்திய கணவா்
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
