ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மூச்சுத் திணறல்: என்எல்சி ஊழியா் மரணம்

மூச்சுத் திணறல்: என்எல்சி ஊழியா் மரணம்

News image
Updated On :20 மே 2024, 10:44 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா்.

நெய்வேலி, வட்டம் 20 பகுதியில் வசித்து வந்தவா் கோபால் (54), அனல் மின் நிலையம் 2-ஆவது அலகில் முதன்மை மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பணியிடத்தில் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

என்எல்சி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.