முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாராட்டு
மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூா் மாவட்ட விளையாட்டு வீரா்களை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாராட்டினாா்.

மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









