புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
மாணவா்களிடம் இளம்வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவா்களின் பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

கடலூரில் நடைபெற்ற 57-ஆவது தேசிய நூலக வார விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் கோ.அய்யப்பன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









