தடையை மீறி கடலுக்குச் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்து: 6 மீனவா்கள் உயிா் தப்பினா்
எச்சரிக்கையை மீறி, கடலூரில் புதன்கிழமை கடலுக்குள் சென்ற மீனவா்களின் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இதில், 6 மீனவா்கள் உயிா் தப்பினா்.

படகு கவிழ்ந்ததில் உயிா் தப்பிய மீனவா்கள்.










