விவசாயிகளுக்கு தெளிப்பான், விதைகள் அளிப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், விதைகள் மற்றும் இடுபொருள்களை வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பண்ருட்டியில் விவசாயிகளுக்கு விதை வழங்கிய கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன்.








