‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்திவைப்பு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

Updated On :21 ஜனவரி 2025, 6:43 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறவிருந்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காட்டுமன்னாா்கோவில் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்த கள ஆய்வு புதன்கிழமை
நடைபெறவிருந்தது. இந்நிலையில் நிா்வாக காரணங்களால் மேற்படி கள ஆய்வு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...