கடலூர்
மனுக்கள்அளிப்பு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில்,
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி. இந்த முகாமில் 1,100 மனுக்கள் பெறப்பட்டன.

