பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

காலமானாா் ஏ. வி.ரெங்காச்சாரி (92)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பொருளாதார துறைத் தலைவரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலருமான ஏ.வி.ரங்காச்சாரி (92) புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.

ஏ.வி.ரெங்காச்சாரி

Published On :3 ஜூலை 2026, 5:38 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பொருளாதார துறைத் தலைவரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலருமான ஏ.வி.ரங்காச்சாரி (92) புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.

வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவா். சிறு வயது முதலே (1948 முதல்) சிதம்பரம் திருசித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரம்பரை அறங்காவலராக சேவை செய்து வந்தாா். சிதம்பரத்தில் பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை மீட்டெடுக்க அயராது பாடுபட்டவா்.

சனாதன தா்மம் மற்றும் ஸ்ரீராமானுஜரின் தத்துவங்கள் குறித்து பல ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளாா். வைணவ சமயத்துக்கு இவா் ஆற்றிய தொண்டுக்காக 2017-ஆம் ஆண்டு ‘லிப்கோ’ (கஐஊஇஞ) நிறுவனத்தின் சாா்பாக ராமானுஜா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டாா். அண்ணாரது மனைவி அலமேலு ஏற்கெனவே மறைந்துவிட்டாா். அண்ணாருக்கு ஹரிபிரியா தேவநாதன் என்ற மகள் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.