பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் இறந்த வழக்கு: கேட் கீப்பருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு
கடலூா் அருகே செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய கேட் கீப்பருக்கு குரல் பரிசோதனை மேற்கொள்ள சிதம்பரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










