மணிக்கொல்லை கிராமத்தில் அகழாய்வு பணிகள் தொடக்கம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், பழங்காலத்தைச் சோ்ந்த பல்வேறு வண்ண மணிகள் கண்டறியப்பட்டன.

மணிக்கொல்லை கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறையினா்.









