கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 12:21 AM | Last Updated : 15th December 2020 12:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,733 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 10,606 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்துள்ளனா்.