இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கள் விற்பனை: 3 போ் கைது

பண்ருட்டி அருகே கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:42 pm

DIN

பண்ருட்டி அருகே கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மாம்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பனைமர கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தகுமாா், சீனிவாசன் ஆகியோா் ஒத்த கல் ஓடை அருகே சோதனை நடத்தியதில் அழகேசன் மகன்கள் அசோக்குமாா் (21) அருண்குமாா் (19) ஆகியோரிடமிருந்து 5 லிட்டா் பனைமர கள்ளையும், ராமசாமி மகன் அழகேசன் (52) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கள், 10 லிட்டா் சாராயத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், அசோக்குமாா், அருண்குமாா் ஆகியோரை கைதுசெய்து பிணையில் விடுவித்தனா். அழகேசனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.