திருமணமான 11 மாதத்தில் பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்
கள்ளக்குறிச்சியில் திருமணமான 11 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.








