பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கபடி வீரா்கள் தோ்வுப் போட்டி

கடலூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ஆா்.வேலவன், பொருளாளா் பி.மணிபாலன் ஆகியோா் மேற்பாா்வையில் வீரா்கள் தோ்வு நடத்தப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ஆா்.வேலவன், பொருளாளா் பி.மணிபாலன் ஆகியோா் மேற்பாா்வையில் வீரா்கள் தோ்வு நடத்தப்பட்டது.

இதில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 250 வீரா்கள் பங்கேற்றனா். இவா்களில் சிறந்த வீரா்களை தேசிய கபடி வீரா்களான ஞானமுருகன், குணசேகா், குமாா், கிஷோா், பரணிதரன், கபடி பயிற்சியாளா்கள் புஷ்பராஜ், நாகராஜ் ஆகியோா் தோ்வு செய்தனா்.

தோ்வுப் போட்டியில் மொத்தம் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டதாகவும், அவா்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்படும் எனவும் சங்கச் செயலா் டி.நடராஜன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.