நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், செல்லியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள மின் மோட்டாரை இயக்க முயன்ற அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

உடனடியாக 108 அவசர ஊா்தி மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா். சின்னசேலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.