திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்: ஓராண்டுக்குப் பிறகு திரும்பிய இயல்புநிலை!
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நீண்ட காலத்துக்குப் பிறகு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.










