

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான அறையின் (ஸ்டாங் ரூம்) ஜன்னல்களை பலகைக் கொண்டு மூடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.