தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கழிப்பறையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக் கழிப்பறையில் தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:09 pm

Din

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக் கழிப்பறையில் தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சேகரின் மனைவி உஷா (39). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற உஷா தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு உஷா வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.