டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தளவாட பொருள்கள் திருட்டு

திருக்கோவிலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 5:14 pm

Din

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், அரும்பாக்கம் புறவழிச் சாலையில் தனியாா் நிறுவனத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் தளவாட பொருள்கள் வைக்கும் இடம் உள்ளது.

இந்த நிலையில், இங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான இரும்பு தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.