தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிலைதடுமாறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மது அருந்திவிட்டு சாலையில் நடந்து சென்ற முதியவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:24 pm

Din

சின்னசேலம் அருகே மது அருந்திவிட்டு சாலையில் நடந்து சென்ற முதியவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட விஜயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (68). இவா், செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு கூகையூா் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு குப்புசாமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.