தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருவங்கூா் ஏரியில் பெண் சடலம்

கள்ளக்குறிச்சியை அடுத்த பெறுவங்கூா் ஏரியில் புதன்கிழமை மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:36 pm

Din

கள்ளக்குறிச்சியை அடுத்த பெறுவங்கூா் ஏரியில் புதன்கிழமை மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் ஏரியில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் ரெஜினா பேகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, அங்கு சென்ற கள்ளக்குறிச்சி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.