தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 3:59 am IST

வரஞ்சரம் அருகே மாரடைப்பால் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செ.மாரிமுத்து (32). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாக, அவரது தாய் ஜோதியிடம் தெரிவித்தாராம்.

உடனே மாரிமுத்துவை கொங்கராபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அங்கேயே வைத்து விட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.