புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பேருந்தில் சென்று வந்தபோது, வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தச் சிறுமியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்ததுடன், அதை காண்பித்து சிறுமியை மிரட்டி ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் விக்கி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி (20), முகிலன் (19), சூர்யா (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


