தினக் கூலி பணியாளர்கள் 76 பேருக்கு நிரந்தர பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணையை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வழங்கினார்.
புதுவை சட்டப்பேரவையில் உள்ள குழு அறையில் புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் பணிபுரியும் 76 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இதில் 55 ஆண் ஊழியர்கள், 21 பெண் ஊழியர்கள் என மொத்தம் 76 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தர ஆணையைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில், பணியாளர் சீர்திருத்தத் துறை செயலர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

