மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தேனீ தினம் கடைப்பிடிப்பு

புதுச்சேரியில் சர்வதேச தேனீ தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :21 மே 2018, 2:59 am

புதுச்சேரியில் சர்வதேச தேனீ தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மத்திய வேளாண் அமைச்சக அறிவுறுத்தலின்படி,  புதுவை வேளாண் துறையின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், இந்த விழா முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
"தேனீக்களைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே விழா நடைபெற்றது.
விழாவை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தார்.  அப்போது, தேனீ வளர்ப்பு பற்றிய செயல் விளக்கம், தேனீக்கள் பராமரிப்பு,  பாதுகாக்கும் முறைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.  
புதுவை அரசின் வேளாண் துறைச் செயலர் ஏ.அன்பரசு நோக்கவுரையாற்றினார்.  
வேளாண் இயக்குநர் பி.ராமகிருஷ்ணன் (எ) பாலகாந்தி,  புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.