புதுச்சேரி நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டம் தொடக்கம்
புதுச்சேரியில் ஏரி, குளங்களில் பொது மக்களே தூா்வாரி வண்டல் மண் எடுக்கும் திட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடக்கிவைத்துப் பேசிய வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான்.









