தபால் வாக்குகளைச் செலுத்தாதவா்கள் உடனே அனுப்பிக்க அறிவுறுத்தல்
புதுச்சேரியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் தங்களின் தபால் வாக்குகளைச் செலுத்தாமல் இருந்தால், உடனே தபால் மூலம் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.








