புதுவையில் மேலும் 10 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

புதுவையில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,378 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 6 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேயில் 3 பேருக்கும் என மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 633. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,174-ஆக உயா்ந்தது. தற்போது 346 போ் சிகிச்சையில் உள்ளனா். 37,195 போ் (97.44 சதவீதம்) குணமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com