நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வில்லியனூரில் ஜவுளிக் கடையில் திருட்டு

வில்லியனூரில் ஜவுளிக் கடையை உடைத்து பணம், துணிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :30 ஜனவரி 2021, 5:20 pm

வில்லியனூரில் ஜவுளிக் கடையை உடைத்து பணம், துணிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் ஊசுட்டேரி கன்னியம்மாள் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கோபி (29). வியாபாரியான இவா், பத்துக்கண்ணு சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 28-ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை பூட்டிச் சென்ற இவா், வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்த போது, கடை இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பாா்த்த போது, கல்லாவில் இருந்த ரூ. 25 ஆயிரம், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.