புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மீண்டும் இருதய அறுவை சிகிச்சை: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இருதய அறுவை சிகிச்சை சனிக்கிழமை (ஜூலை 17) முதல் தொடங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.









