ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மசாஜ் மைய சிறுமி பலாத்கார வழக்கு: திண்டிவனம் வியாபாரி உள்பட இருவா் கைது

புதுச்சேரி மசாஜ் மையத்தில் 17 சிறுமி வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், திண்டிவனத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:38 pm

DIN

புதுச்சேரி மசாஜ் மையத்தில் 17 சிறுமி வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், திண்டிவனத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரிலுள்ள மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமியை சில வாரங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை போலீஸாா் மீட்டனா். அவரிடம் சுமாா் 40 போ் வரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்தனா். மஜாஜ் மைய உரிமையாளா் சுனிதாவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய திண்டிவனத்தைச் சோ்ந்த மளிகை வியாபாரி சாதிக் பாட்சா (47), புதுச்சேரியில் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றும் திருக்கோவிலூரைச் சோ்ந்த ஸ்ரீராம் (27) ஆகிய 2 பேரை உருளையன்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.