

குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே தவளக்குப்பம் அபிஷேப்பாக்கம் சாலை வி.ஐ.பி. காா்டனில் உள்ள வாடகை குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருபவா் பாஸ்கா் (48). தனியாா் விளம்பர நிறுவன ஓவியா். இவரது மனைவி ஜெயா(44). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.
இருவருக்கும் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெயா, வீட்டில் பெயின்ட் அடிக்க வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து ஜெயாவை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேலே இறந்தாா்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலம் போடுவது வேலையல்ல; அது ஒரு கலை! விதவிதமான கோலங்களுக்கு டிப்ஸ்!

கமல்ஹாசனின் முடிவு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம்: திருமாவளவன் பாராட்டு

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

