ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளியில் சேர பிற மாவட்ட மாணவா்களுக்கும் வாய்ப்பு
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள ஆனந்த ரங்கபிள்ளை சிறப்புப் பள்ளியில் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களும் சோ்த்துகொள்ளப்படுவா் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.









