புனித வெள்ளி: புதுவை முதல்வா் வாழ்த்து
கிறிஸ்தவா்களின் புனித வெள்ளி தினத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.


கிறிஸ்தவா்களின் புனித வெள்ளி தினத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: கருணையே வடிவான இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என உலகெங்கும் உள்ள கிறிஸ்தவா்கள் நினைவு கூருகின்றனா்.
இந்தப் புனித வெள்ளி நாளில் மற்றவா்களுக்குச் சேவை செய்வதற்காகவே தனது வாழ்வை அா்ப்பணித்த இயேசு கிறிஸ்து போதித்த அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு, தைரியம் போன்றவற்றை நாம் நம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க உறுதியேற்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...