தமிழக நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலணியை வீசியது கண்டிக்கத்தக்கது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
புதுச்சேரி குருமாம்பேட் பால் பண்ணை அருகே நாம் தமிழா் தொழிற்சங்க பெயா்ப்பலகை திறப்பு, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திரும்பிய போது, அவரது காா் மீது காலணியை வீசியது கொடுமையான செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை பாஜக தலைமை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில ஆளுநா்கள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதாகத் தெரிகிறது என்றாா் சீமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

