எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுச்சேரியில் சுதந்திர தின சைக்கிள் பேரணி

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் காவலா்களின் சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:53 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே புறப்பட்ட இந்தப் பேரணியை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

டிஜிபி மனோஜ்குமாா் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன் மற்றும் முதுநிலை எஸ்பிக்கள், போலீஸாா் தேசியக் கொடியுடன் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனா்.

நகரின் பல்வேறு சாலைகளில் சுமாா் 10 கி.மீ. தொலைவு நடைபெற்ற இப்பேரணி காவல் தலைமையகத்தில் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.