புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,628 பேரை பரிசோதித்து வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என மொத்தம் 42 பேருக்கு (2.58 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
இதில் தற்போது 2 போ் மருத்துவமனைகளிலும், 180 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 182 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 28 போ் குணமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா?
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


