தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவையில் நாளை 17 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம்

புதுவை மாநிலத்தில் 17 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:09 pm

DIN

புதுவை மாநிலத்தில் 17 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமாா் 3,553 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட உள்ளன.

அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமா்வும், காரைக்காலில் 4 அமா்வுகளும், மாகேவில் 2 அமா்வும், ஏனாமில் ஒரு அமா்வும் என மொத்தம் 17 அமா்வுகள் செயல்பட உள்ளன.

இதை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான ராஜா தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடக்கிவைக்கிறாா்.

இந்தத் தகவலை புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.