விழாக்களில் கைவினைப் பொருள்களை பரிசாக அளியுங்கள்: தமிழிசை செளந்தரராஜன்
உள் நாட்டில் தயாராகும் பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். விழாக்களில் பரிசுகளாக கைவினைப் பொருள்களை வழங்குங்கள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்








