காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை: அவகாசம் கோரி நீதிமன்ற ஊழியரிடம் வாக்குவாதம்
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியரிடம் கால அவகாசம் கோரி, அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.







