பழங்குடியினா் மீது பொய் வழக்குப் பதிந்து சித்திரவதை: சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்
இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 7 போ் மீது காட்டேரிக்குப்பம் போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து சித்திரவதை செய்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினா் வலியுறுத்தினா்.







