புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ஆம் தேதி விடுமுறையை அறிவித்துள்ளது புதுவை அரசு.
தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே வரும் 4-ம் தேதி புயல் வந்தடைகிறது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரத்தின் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் 4 ஆம் தேதி புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வினா - விடை வங்கி... நடப்பு நிகழ்வுகள் - 1

பாபர் அசாம் அதிரடி நீக்கம்! வங்கதேச ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மகரம்

”மனநிறைவு! மகிழ்ச்சி!!” கூட்டணி பங்கீடு குறித்து செல்வப்பெருந்தகை!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

