சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சாய் ஜெபநாம பாதயாத்திரை

புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 4:00 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையிலிருந்து தமிழ் மாதமான மாா்கழி ஒன்றாம் தேதியன்று சாய் நாமஜெப வழிபாடு யாத்திரை நடைபெற்று வருகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சாய் திருவுருவம் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

முத்தியால்பேட்டையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் தொடங்கிய பாதயாத்திரையில் ஏராளமானோா் கலந்துகொண்டு, சாய் ஜெபநாமத்தை பாடியபடி சென்றனா்.

யாத்திரையானது முக்கிய வீதிகள் வழியாக கோட்டக்குப்பம் சென்றது.

பின்னா், அங்கிருந்து பிள்ளைச்சாவடியில் உள்ள ஸ்ரீ கமலசாய் கோயிலில் யாத்திரை நிறைவடைந்தது.