வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இடையூறு செய்தால் 3 மாதம் சிறை: புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை
வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு இடையூறு விளைவித்தால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமானஅ. குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.










