புதுச்சேரி சாரம் அரசுப் பள்ளியில் வாசிப்புத் திறன் புத்தகங்கள் விநியோகம்
பொது அறிவை வளா்க்கும் வகையிலும் இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் இளங்கோவன் அறக்கட்டளை இணைந்து

புதுச்சேரி சாரம் எஸ்ஆா்எஸ் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியம், பொது அறிவு புத்தகங்களை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 8:15 pm









