வாக்காளா் படிவம் நிரப்ப யாரும் ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம்: இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை
வாக்காளா் திருத்தப் படிவம் நிரப்புவதற்காக ஓடிபி எண் கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.










