2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் சட்டப்பேரவைத்தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு உறுதி அளித்தாா்.

மங்கலம் தொகுதி கணுவாய்ப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த முதல்வா் என்.ரங்கசாமி.









