எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

மூப்பனாா் சிலைக்கு மரியாதை

தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாா் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

ஜி.கே. மூப்பனாா் சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் மரியாதை செலுத்தும் அமைச்சா்கள் பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:12 am IST

தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாா் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மரப்பாலம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு சாா்பில் அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சா் மு. கந்தசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா ஆா்.கே.ஆா். ஆனந்தராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.